களப்பணி, கருத்தரங்குகள்
- களப்பணி/பௌத்த சுவட்டைத் தேடி
- அய்யம்பேட்டை
- அரியலூர், இராயம்புரம், பரவாய், ஒகளூர்
- ஆயிரவேலி அயிலூர் (Ayiraveli Ayilur)
- ஆவுடையார்கோயில்
- இராஜராஜேச்சரம்
- உள்ளிக்கோட்டை
- எழுமகளூர்
- கங்கைகொண்ட சோழபுரம்
- கண்டிரமாணிக்கம்
- காஞ்சிபுரம்
- காஜாமலை
- கிராந்தி, சந்தைத்தோப்பு (Kiranthi, Santhaithoppu)
- கீழக்குறிச்சி, வெள்ளனூர்
- கீழவாசல்
- குழுமூர்
- கோபிநாதப்பெருமாள்கோயில்
- சீதக்கமங்கலம்
- சுத்தமல்லி
- சுந்தரபாண்டியன்பட்டினம்
- தஞ்சாவூர் அருங்காட்சியகம்
- திருக்கோயில்பத்து, மீண்டும் திருக்கோயில்பத்து
- திருநாட்டியத்தான்குடி
- திருப்பராய்த்துறை
- திருவாரூர் மாவட்டம்
- நாகப்பட்டினம்
- பட்டீஸ்வரம்
- பரசுராமர் குளம்
- பரிநிர்வாண புத்தர் சிலை
- பழையாறை
- பிள்ளைபாளையம் (Pillaipalayam)
- புத்தகயா
- புத்தமங்கலம் (Buddhamangalam), மீண்டும் புத்தமங்கலம்
- புதூர் (Puthur), மீண்டும் புதூர்
- பூம்புகார்
- பெரண்டாக்கோட்டை (Perandakottai)
- பெருஞ்சேரி (Perunjeri)
- பேட்டைவாய்த்தலை, மீண்டும் பேட்டைவாய்த்தலை
- பொறையார் (Porayar)
- மணலூர்
- மானம்பாடி (Manambadi)
- ராசேந்திரப்பட்டினம் (Rajendrapattinam)
- வயலக்காவூர்
- வலங்கைமான்
- வலிவலம் (Valivalam)
- வளையமாபுரம்
- விக்ரமம்
- விடையபுரம்
- ஜெய்ப்பூர் (Jaipur)
- களப்பணிக்குறிப்பு (Field work)
- களப்பணி/சமண சுவட்டைத் தேடி
- அடஞ்சூர்
- ஆலங்குடிப்பட்டி
- கவிநாடு (Kavinadu), மீண்டும் கவிநாடு
- செங்கங்காடு
- செருமாக்கநல்லூர், சுரைக்குடிப்பட்டி, பஞ்சநதிக்குளம், தோலி (Serumakkanallur, Suraikkudipatti, Panchanathikkulam, Doli)
- சோழ நாட்டு சமணக்கோயில்கள்
- தமிழ்நாட்டு சமணத் தளங்கள் (Jain sites of Tamil Nadu)
- திருநாகேஸ்வரம்
- திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் (Tiruvarur district)
- பூதலூர், திருவையாறு வட்டங்கள்
- நாட்டாணி
- வெள்ளாளவயல்
- ஜெயங்கொண்டம்
- கருத்தரங்கு/பொழிவு
- சைவமும் பௌத்தமும் : ஆறாம் உலகச் சைவ மாநாடு, தஞ்சாவூர், 19-21.12.1997
- தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம், அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி, (10.6.1998 பதிவு, 15.6.1998 ஒலிபரப்பு)
- பௌத்தத்தில் மனித நேயம் : மனிதநேயக் கருத்தரங்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1-2.8.1998
- பௌத்த சமயமும் மத நல்லிணக்கச் சிந்தனைகளும் : மதம் மனிதம் சமூகம் கருத்தரங்கு, அ.வ.வ.கல்லூரி, மயிலாடுதுறை, 21.3.2000
- பௌத்தம் போற்றும் மனித நேயம் : சமயங்கள் போற்றும் மனித நேயம் கருத்தரங்கு, தத்துவ மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 11-12.4.2000
- கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகள் : ஆய்வுமணிக் கருத்தரங்கு, தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை, ஆய்வுமணிக் கருத்தரங்கு, அ.வ.வ.கல்லூரி, மயிலாடுதுறை, 14.8.2001
- விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின கலைப் பாணியிலான புத்த செப்புத்திருமேனிகள், அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி (மொழி, இலக்கியம், கலை) கருத்தரங்கு, தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தஞ்சாவூர், 28-29.3.2002
- பொன்னி நாட்டில் பௌத்தம் : காந்தியடிகள் நற்பணிக்கழகம், இலக்கிய வட்டம், கும்பகோணம், 17.11.2002
- பௌத்தம் போற்றும் மனித நேயம், அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி, (12.5.2003 பதிவு, 16.5.2003 ஒலிபரப்பு, புத்த பூர்ணிமா)
- உலகத் தத்துவஞானிகள் தினம், தத்துவ மையம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 20.11.2003
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் (1940-2009) : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோயம்புத்தூர், 23-27.6.2010
- களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) : தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம், பன்னாட்டுக்கருத்தரங்கம், புத்தர் ஒளிப்பண்பாட்டுப் பேரவை, சென்னை, 24.3.2013
- செவ்வியல் தமிழ் இலக்கிய நோக்கில் தமிழகத்தில் பௌத்தம் : புதுச்சேரி, 24.8.2013 (Buddhism in Tamil Nadu with special reference to Classical Tamil : Puducherry 2013, Pondicherry, 24.8.2013)
- பௌத்தச் சுவடுகளைத் தேடி - களப்பணி : அருள்திரு ச.இராசநாயகம் சே.ச.அறக்கட்டளைச் சொற்பொழிவு, தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி தமிழாய்வுத்துறை, திருச்சி, 31.8.2013
- பௌத்தம்-களப்பணி : Rotary Club of Thanjavur Cauvery, வாராந்திரக் கூட்டம், தஞ்சாவூர், 14.9.2013
- Release of DVD on Jain sites of Tamil Nadu : French Institute of Pondicherry. Pondicherry, 5.2.2018
- தஞ்சையில் சமணம் : நன்றி, வெளியீட்டு விழா, தஞ்சாவூர், 29.6.2018
- தஞ்சையில் சமணம் : பாராட்டு விழா, ஆதீஸ்வரசுவாமி கோயில், தஞ்சாவூர், 5.8.2018
- பொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள், மணக்குடி (மயிலாடுதுறை), 25.11.2018
- தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி தொடக்க விழா, மதுரை, 20.5.2019
- தஞ்சை பௌத்தச் சுவடுகள் : ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர், தஞ்சாவூர், 10.3.2020
சோழ நாட்டில் பௌத்த களப்பணி, உரை-1, மானுடம் தேடும் அறம், திரிபீடக தமிழ் நிறுவனம், சென்னை, இணையவழி உரை, 27.6.2020
ஆய்வு நோக்கும் போக்கும் களப்பணி ஆய்வுகள், மணற்கேணி ஆய்விதழ் வாசகர் வட்டம், இணையவழி உரை, 8.7.2020
களப்பணியில் சமணம், அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால்-4, இணையவழி உரை, 9.8.2020
பொன்னி நாட்டில் பௌத்தம் : புதுவைத் தமிழாசிரியர்கள் மின்முற்றம், 122, இணையவழி உரை, 16.11.2020
புத்தரின் சிலைகளைத் தேடி, மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் இந்திய பௌத்த சங்கம் (த.நா), இணையவழி உரை, 28.11.2020
சோழத்தில் பௌத்தம், வீர சோழன் அணுக்கர் படை, இணையவழி உரை, 27.12.2020
வரலாற்றுத்துறை, வரலாற்று மன்றக்கூட்டம், அரசினர் மகளிர் கல்லூரி (த), கும்பகோணம், இணையவழி உரை, 11.3.2021
சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழ்ப்பௌத்த மறுமலர்ச்சி மாதம், இணையவழி உரை, 17.5.2021
Buddhist Monuments in the Chola's country : Principal Millar Endowment Lecture 2021-22, University of Madras, Department of Philosophy, Chennai, 9.3.2022
- RUSA 2.0 Developing an Information system to optimize religious tourism in Tamil Nadu, Workshop for Identification and Finalization of Religious Sites, Chennai, 10.3.2022
- தஞ்சை மாவட்டத்தில் பௌத்தம், தமிழ்ப்பௌத்த ஆய்வுப் பள்ளி, இணையவழி உரை, 20.7.2022
சோழ நாட்டில் பௌத்தச் சுவடுகள் : ஆதிவனம், ஈரோடு, 9.10.2022
சோழ நாட்டில் புத்தர் சிலைகள், தமிழ் மரபு அறக்கட்டளை, இணையவழி உரை, 30.11.2022
- சோழ நாட்டில் பௌத்தம் : நூல் அறிமுகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 21.2.2023
- தஞ்சை மாவட்டத்தில் பௌத்தம், தேசிய மரபு அறக்கட்டளை, 25.2.2023
- மாமன்னர் இராசேந்திர சோழரின் 1009ஆம் ஆண்டு முடிசூட்டுப் பெருவிழா, திருவாரூர், 15.7.2023
- "மரபுச்சின்னங்களைக் கண்டறிதல், ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வுக்கான எதிர்காலத் திட்டமிடல்", தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, சோழர் வரலாற்று ஆய்வு சங்கம், உலக மரபு வாரம், கலந்துரையாடல், தஞ்சாவூர், 24.11.2023
- பாசச்சந்திப்பு 2024, தஞ்சாவூர், ஒருங்கிணைந்தத் தஞ்சை மாவட்டப் படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் சந்திப்பு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பட்டியலில் பெயர் இடம்பெறல், 16.1.2024
- கள ஆய்வில் தடம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், மாவட்ட நிருவாகம், காவிரி இலக்கியத் திருவிழா 2024, திருச்சி, (22-23.2.2024), 22.2.2024
- வாவி வெளியீடு, வியாழ வட்ட சிறப்பு ஆய்வளிக்கை, “சோழ மண்ணில் பௌத்தம்: களப்பயண அனுபவங்கள்”, வாவி நூலை துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் வெளியிட, பெற்றுக்கொள்ளல், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 12.9.2024
- சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை, தமிழ்நாட்டின் பௌத்தம்-25 மாபெரும் இணையவழி பௌத்த கருத்தரங்க தொடர் 2024-2025, 17.5.2025
- முனைவர் சீமான் இளையராஜா நான்கு நூல்கள் திறனாய்வுக்கூட்டம், தஞ்சாவூர், 22.7.2025
- நிகழ்வுகள் என்ற தலைப்பின்கீழ் 1993 முதல் (பௌத்தம் உள்ளிட்ட) அனைத்துப் பொருண்மைகளும் இடம்பெற்றுள்ளன.
ஆய்வு தொடர்பான கட்டுரைகள தேடிப் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளோம். ஏனென்றால் எழுந்தவாரியாக எழுதுபவர்கள் அதிகரித்து விட்டார்கள்.
ReplyDeleteசிறப்பு ஐயா...
ReplyDeleteஉங்கள் உற்சாகம் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும்...
வாழ்த்துகள்...
வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதங்களின் பணி தொடரட்டும்
முனைவர் அவர்களின் அரும்பணி இன்னும் உயரங்களைத் தொடும் வாழ்த்துகளுடன்...
ReplyDelete50000-க்கும் மேற்பட்ட பக்கப் பார்வைகள் - மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.
ReplyDeleteபரிதி நிலவு இருக்கும் வரை கடல் அலைகள் ஆர்பரிக்கும் வரை தங்கள் ஆய்வுத் தொண்டு பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
ReplyDeleteவாழ்க.வளர்க.
தங்கள் தேடல்கள் தொடரட்டும். ஆர்வமுள்ளவர்களின் பார்வைகள்
ReplyDeleteமேலும் விரியட்டும். வாழ்த்துக்கள்
தங்கள் பணி மகத்தானது.எதிர்காலத்தில் உங்கள் வலைப்பக்கம் பல ஆய்வ்களுக்கு ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதனை பேக் அப் எடுத்து வைத்து விடுங்கள்.
ReplyDeleteதங்களின் பணி என்றும் தொடர வேண்டும் ஐயா.
ReplyDeleteவலைப்பூ நண்பர்கள் என்றும் தங்களுக்கு ஆதரவாயிருப்போம்.
பெருந்தகையீர்,
ReplyDeleteஓய்வறியா தங்களின் ஆய்வுப்பணி தொடரட்டும் , வாழ்த்துக்கள்!!!
கோ.
வணக்கம் ஐயா. சிறப்பான உங்கள் ஆய்வுகளை மற்றவருக்கு பயன்பட வேண்டும் என்று கண்ணும் கருத்துமாகப் பதிவிட்டு வருகிறீர்கள். உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. மிக்க நன்றி ஐயா 🙏 தொடரட்டும் உங்கள் ஆய்வுகளும் பதிவுகளும்.
ReplyDeleteதங்கள் பணிகளும் பங்களிப்புகளும் பாராட்டுக்குரியவை. தொடரட்டும்.
ReplyDeleteஉடுவை.எஸ்.தில்லைநடராசா
அருமை ஐயா. வாழ்த்தி வணங்குகிறேன்.
ReplyDelete