Posts

In search of imprints of Buddhism: Art Gallery, Thanjavur

Image
After registering for M.Phil, ( Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district , Madurai Kamaraj University, Madurai, 1995) I started referring to the books on Buddhism. Later in order to understand the iconographical aspects of Buddha, I planned to visit the museums in the composite Thanjavur district, Tamil Nadu, India. I came to know, that in those days, in mid-1990s, Buddha statues were found in Art Gallery and Tamil University Museum. Through my friends I came to know that I could get some important information about the Buddha statues if I meet former Curator of Art Gallery, Mr S.Rathnasabapathy before my visit to the Art Gallery. So, I went to his house. I introduced myself to him and about my work. He told me that in his forthcoming books he discussed about the two granite Buddha statues (Stone Sculptures, Manuscript, 1983) and one Nagapattinam Buddha bronze sculpture (Divine Bronzes (Miscellaneous), Manuscript, 1983) exhibted in the Art Gallery and gave...

வரலாற்று ஆய்வில் சிறு சேதாரச்சில்லும் உதவும்

Image
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள   சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு வரலாற்று நூலின் பக்கங்களிலிருந்து   சொல்லமுடியாத பெயர்தெரியாத ஓர் உணர்வு நம் மனதை கனக்கவைக்கிறது. காரணம், பீடும் பெருமையும் கொண்டிருந்த ஓர் மன்னர்குலமோ மத நிறுவனமோ அல்லது மற்ற ஏதோ ஓர் அமைப்போ காலவோட்டத்தில் பலகாரணிகளால் தன் நிலை இழந்து மறைவைத் தொட்டும் தொடாமலும் விட்டுப்போன அவற்றின் சுவடுகள் ஒரு சரித்திரத்தை அதன் பல நூற்றாண்டுகளின் வீழ்ச்சியை நாம் நூல் வாசிக்கும் சிறுபொழுதில் நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது. பரதகண்ட பூமிப்பரப்பில் பொ.ஆ.முன் ஐந்தாம்  நூற்றாண்டில்  கவுதமபுத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் தென்னிந்தியாவில்-தமிழகத்தில் இருந்தும் பின் மறைந்துபோனது. அது அக்கம்பக்க நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த வரலாற்றுப் பெருவெளியைப் பார்வையிட்டு அதனுள் சோழநாட்டை மட்டும் எல்லைகாட்டி  அதுபற்றி வாசித்து அறியப்பட்ட, அதனுள் தேடிக்கிடைத்த ஆதாரங்கள் மெய்ப்பிக்க உதவும் அயல்நாட்டவர் குறிப்புகள் என்று ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்து மெய்ம்மை...

புத்தர் சிலைகளை ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பு: சுப்ரஜா கண்ணன்

Image
ஜென் மூலை என்ற ஒருவகையான வாஸ்து தற்போது ப்ரபலமாகி உள்ளது. அதனால் புத்தர் சிலைகளை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அலங்காரத்திற்காக அல்லாமல் வயல்களின் அருகே, காடுகளின் உள்ளே, குளங்களில், குட்டைகளில், பல்லாயிரம் ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும்‌ இல்லாமல், வழிப்பாடும் இல்லாமல் கேட்பாரின்றி கிடக்கும் புத்தர் சிலைகளை கண்டதுண்டா? அப்படி கண்டிருந்தாலும் அது புத்தர் சிலை தானா என்று தெரிந்திருக்குக்கூடுமா? புத்தர் வழிபாடு எப்போது தமிழகத்தில் தொடங்கியது? யாரால் கொண்டு வரப்பட்டது? புத்தருக்கென்று தனியாக கோவில்கள் இருந்தனவா? எங்கே? இப்போது அவைகளின் நிலமை என்ன? பண்டைய காலத்து புத்தர் சிலைகளை பார்க்கும்போது இப்படி பல கேள்விகள் நம்முள் எழுகின்றன அல்லவா? இனி அந்தக் கேள்விகளுக்கு இடமில்லை (குறிப்பாக சோழ நாட்டு மக்களுக்கு). சோழநாடு என்று அறியப்படுகின்ற தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை‌ சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் அனைத்தையும் தேடி ஆராய்ந்து தொகுப்பாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் “Buddhism in Chola Nadu” என்ற புத்தகமாக வெளியிட்டி இருக்கிற...

A milestone in Tamil historical and Buddhist studies: Dr Arangamallika

Image
I express my sincere thanks to Dr. B. Jambulingam for his patience in waiting for my review of his outstanding work, Buddhism in Chola Nadu (Pudhu Ezuthu, Kaveripattinam). It is both my pleasure and privilege to read this book and write a note on it. Dr. B. Jambulingam is an erudite scholar who served  as an administrative staff at Tamil University, Thanjavur, for nearly three and half decades.  His devotion to and in-depth knowledge of Buddhism are highly remarkable. His continuous contributions to the study of Buddhism, particularly during the Chola period, are both authentic and valuable. The book reflects his keen interest in exploring Buddha statues, reviewing historical literature, examining historical accounts, and analysing references from the travelogues of the Chinese pilgrim Yuan Shuang. His documentation of Buddhist temples and viharas discovered across Tamil Nadu is exemplary. Through Dr B. Jambulingam' s extensive field research, he identified numerous Buddha st...

பௌத்தம்-களப்பணி

Image
14.9.2013 அன்று ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரி  (Rotary Club of Thanjavur Cauvery) சார்பாக நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் "பௌத்தம்-களப்பணி" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன்.  அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலுவலகப்பணியாளர்கள் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆய்வியல் நிறைஞர் பட்டம் மேற்கொண்டபின் எளிதாக முனைவர்ப் பட்டம் மேற்கொள்ளும் சூழல். தஞ்சாவூரில் அருங்காட்சியகங்களில் முதன்முதலாக புத்தர் சிலைகளின் அமைப்பைக் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டது. அய்யம்பேட்டையில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்டது. திருச்சி மாவட்டம், மங்கலத்தில் மீசையுடன் உள்ள புத்தரைக் கண்டுபிடித்து அச் செய்தி நாளிதழ்களில் வெளியானது. மூல அனுமார் கோயில் பின்புறம் இருந்த சமணர் சிலையை முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் உதவியுடன் காணச்சென்றது. போன்றவை உள்ளிட்ட பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.  ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரியில்  கலந்துகொண்டு உரையாற்றியது ஒரு நி...