Posts

பாரபட்சமற்ற வரலாற்றுப் பார்வை: உபாசகர் இ. அன்பன்

Image
வாழ்த்து மடல் பெருமிதத்திற்குரிய நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் "சோழ நாட்டில் பௌத்தம்" குறித்த வரலாற்று ஆய்வு நூல் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களாக வெளிவந்திருப்பது கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நமது நட்பின் ஊடக, கள ஆய்வுகளிலும், தரவு சேகரிப்பிலும் நீங்கள் காட்டி வந்த அர்ப்பணிப்பை நான் நன்கு அறிவேன். அன்று நான் அழைத்த கருத்தரங்கிற்கு வருகை தந்து, நீங்கள் வழங்கிய ஆழமான ஆய்வுக்கட்டுரையே உங்களின் புலமைக்குச் சான்றாக அமைந்தது. இன்று அது ஒரு முழுமையான வரலாற்றுப் பொக்கிஷமாக உருவெடுத்திருப்பது தமிழக வரலாற்று ஆய்வுலகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்த நூலின் சிறப்புகள்: மறைக்கப்பட்ட வரலாறு: சோழ நாட்டின் நிலப்பரப்பில் பௌத்த சமயம் விட்டுச் சென்ற தடயங்களை அறிவியல்பூர்வமாகவும், சான்றாதாரங்களோடும் வெளிக் கொண்டு வந்துள்ளீர்கள். கள ஆய்வு: வெறும் நூலகத் தரவுகளோடு நின்றுவிடாமல், சிதிலமடைந்த சிலைகளையும், கல்வெட்டுகளையும் தேடித் தேடி நீங்கள் மேற்கொண்ட பயணம் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது. தெளிவான பார்...

சோழ நாட்டில் பௌத்தம்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்

Image
நேற்று (9.5.2026) தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் "சோழ நாட்டில் பௌத்தம்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன். உரையில் சோழ நாட்டில் இருந்த/இருக்கின்ற பௌத்த சமயச் சான்றுகளைப் பற்றி எடுத்துரைத்தேன். அத்துடன் பின்வருவன உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தேன். புத்தர் கற்சிலைகள், புத்தர் கோயில்கள், சிற்பங்கள், விகாரம், புத்த பாதம் ஆகியவற்றைப் பார்த்த அனுபவங்கள். நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை இந்திய மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து அஞ்சல் வழியாக (அப்போது அதிகமாக மின்னஞ்சல் அறிமுகமாகாத காலகட்டம்) பெற்று முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஆவணப்படுத்தியது. கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகள் முதன்முதலாக நாளிதழ்களில் வெளியானபோது அடைந்த உணர்வு. அடுத்தடுத்த களப்பணியின்போது முன்னர் பார்த்த சிலைகள் காணாமல் போதல். சில புத்தர் சிலைகள் அருங்காட்சியகங்களுக்கு இடம் பெயர்தல். சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளின் (புது எழுத்து, 2022, 2023) அச்சேற்றம் பற்றிய அனுபவங்கள். ஒரு மழைக்காலத்தில் எங்கள் இல்லத்தில், சேகரிப்பில் இருந்த நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் ...

In search of imprints of Buddhism: Pattisvaram

Image
Since joined research I have been much attached to the Pattisvaram area because it had more number of Buddha statues. In Pattisvaram, near Gopinathaperumalkovil,  we saw two buddha statues during the earlier field study  in a grove. Now, let us go to see the Buddha found in Muthumariamman temple.  October 1993 That was the time when I registered for M.Phil. in Madurai Kamaraj University and started my research. I was at a confusion. From where to start my work? At that time Buddhism and Tamil (in Tamil) (1940) of Mayilai Seeni Venkatasamy helped me. In the book he records some places as having Buddha statues. In order to confirm whether the statues are found now, I went to so many places referred by him. Of those places, Pattisvaram is also one.  Quoting epigraphical evidence, in his work, he says about the prevalence of a Buddha statue in a village amman temple in Pattisvaram. Instantly Pattisvaram Durga Temple came to my mind, as Pattisvaram was a place I frequente...

In search of imprints of Buddhism: Valangaiman

Image
During my recent field trip I went to the Historical Museum of Rajendrachola, Gangaikondacholapuram in Ariyalur district, Tamil Nadu to see the Buddhas exhibited there which I saw during my earlier field study.  This article is to confirm whether the Buddha exhibited in the showcase belonged to Valangaimanpputtur or Gangaikondacholapuram.     Valangaimanputtur Buddha In the museum, three Buddhas were found. Of them, the one found in the showcase, had a note informing that it belonged to Valangaimanputtur. Based on this, I recorded it in my Ph.D. thesis with relevant source, as under:  "Buddha : From Valangaimanputtur, Thanjavur district. It is in padmasana dhyana  posture. It belongs to 10th century. This statue proves the existence of a Buddha temple in Valangaiman area and the prevalence of Buddhism in those days. It is of 27 cm height and 15 cm width."   ( Buddhar silai [Buddha statue]  Rajendracholan akazhvaipppakam [ Historical Museum of...

பௌத்த சுவட்டைத் தேடி: தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம்

Image
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக அரண்மனை வளாகத்தில் துணைவேந்தர் செயலக நுழைவாயிலின் முன்பாக வாயிற்படியின் இடது புறத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். பின்னர் அது அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதை அறிந்தேன். ஜூன் 1995 ஆய்வியல் நிறைஞர் ஆய்வு தொடர்பாக தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்திற்குச் சென்று அங்கிருந்த இரு புத்தர் சிலைகளையும், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் பார்த்ததைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலுள்ள புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றேன்.  அருங்காட்சியகக் காப்பாளர் (பொ) திரு கு.தேவராஜைச் சந்தித்தேன். ஒளிப்படமெடுக்க எழுத்துவழி அனுமதி தேவையில்லை என்றும், ஆய்வேட்டில் உரிய ஒப்புகை தரும்படியும், இந்தச்சிலை வரலாற்றறிஞர் கும்பகோணம் என்.சேதுராமன் முயற்சியால் கொண்டுவரப்பட்டதாக புலவர் செ. இராசு கூறியதாகவும் தெரிவித்தார். அங்குத் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர்/பொ.ஆ.10ஆம் நூற்றாண்டு என்ற குறிப்புடன் அழகான தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். இச்சிலை...