Posts

Showing posts from December, 2022

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் மதிப்புரை

Image
சோழ நாட்டில் பௌத்தம்   ( புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, செப்டம்பர் 2022, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல் : editorpudhuezuthu@gmail.com ) என்ற என்னுடைய நூலைப் பற்றி நாளிதழ்களிலும், பிற தளங்களிலும், வலைப்பூவிலும் வெளியான மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், நன்றியுடன்.  தினமணி, 26 டிசம்பர் 2022 முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்களின் மதிப்புரை 6 ஜனவரி 2023 தி இந்து தமிழ் திசை, 13 ஜனவரி 2023 1.  துபாய் புத்தர் , கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ, 23 நவம்பர் 2022 2. சோழ நாட்டில் பௌத்தம்:  முனைவர் பா.ஜம்புலிங்கனார், கரந்தை ஜெயக்குமார்,  24 நவம்பர் 2022 3. சோழ நாட்டில் பௌத்தம், தினமணி,  நூல் அரங்கம், 26 டிசம்பர் 2022 4. ஒரு நாள், ஒரு நூல் 1, சோழ நாட்டில் பௌத்தம்,  செம்மொழித்தமிழறம், முனைவர் சு.மாதவன் வலைப்பூ, 1 ஜனவரி 2023 5.முனைவர் சோ.ந.கந்தசாமி, 6 ஜனவரி 2023  6. புத்தகத்திருவிழா 2023, சோழ நாட்டில் பௌத்தம் , இந்து தமிழ் திசை, 13 ஜனவரி 2023   7.சோழ நாட்டில் பௌத்தம்,  குட்ரீட்ஸ் தளம் , 17 பிப்ரவரி 2023 8. சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுக விழா , தினமணி, 22 பிப

சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : தமிழ் மரபு அறக்கட்டளை

Image
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பாக 30 நவம்பர் 2022இல் நடைபெற்ற, இணையவழி உரைத்தொடரில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்கிறேன். தமிழ் மரபுக்கு நன்றி. 26 நவம்பர் 2022இல் நடைபெறுவதாக இருந்த நிகழ்வு தவிர்க்க இயலாத காரணங்களால் 30 நவம்பர் 2022இல் நடைபெற்றது. ----------------------**--------------------- அனைவருக்கும் வணக்கம், வரும், நவம்பர் 30 ஆம் தேதி புதன்கிழமை... இந்திய / இலங்கை நேரம் மாலை 6:00 மணிக்கு... தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் ----------------------**--------------------- திசைக்கூடல் - 312 ----------------------**--------------------- இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சி ----------------------**--------------------- திருவள்ளுவர் ஆண்டு 2053, கார்த்திகை 14 30-11-2022, புதன்கிழமை ----------------------**--------------------- தலைப்பு: "சோழ நாட்டில் புத்தர் சிலைகள்" - (சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்) சிறப்புரையாளர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் பௌத்த ஆய்வாளர் உதவிப் பதிவாளர் (பணிநிறைவு) தமிழ்ப