Posts

Showing posts from December, 2020

பொன்னி நாட்டில் பௌத்தம் : புதுவைத் தமிழாசிரியர்கள் - மின்முற்றம்

Image
புதுவைத் தமிழாசிரியர்கள் - மின்முற்றம்  தமிழ்ச் சிந்தனையில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒரு வார தொடர்ப்பொழிவினை (121-126)  ஏற்பாடு செய்திருந்தது. அதில் (122ஆவது நிகழ்வில்) கலந்துகொண்டு, 16 நவம்பர் 2020, மாலை 6.30-7.30 அன்று பொன்னி நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அறிஞர்களோடும், நண்பர்களோடும், ஆய்வாளர்களோடும் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பினைத் தந்த மின் முற்றத்திற்கும், நிகழ்வினைத் தொகுத்த நண்பர் திரு மாதவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு : பொன்னி நாட்டில் பௌத்தம் பிற யுட்யூப் பதிவுகள் 1.வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு/ பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை  | வேர்கள்  | B Jambulingam speech/30.11.2018  2.திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1/ சோழ நாட்டில் பௌத்த களப்பணி  முனைவர் ஜம்புலிங்கம்/27.8.2020 (உரை 27.6.2020) 3.அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால் 4/முனைவர் ஜம்புலிங்கம்  களப்பணியில் சமணம் /9.8.2020 4. விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அ