Posts

Showing posts from 2025

தமிழில் முக்கியமான ஆவணம் : நா.விச்வநாதன்

Image
  ------------------------------------------------------------------------------------------- நன்றி: நா.விச்வநாதன்/ பேசும் புதிய சக்தி , ஜூலை 2023 -------------------------------------------------------------------------------------------

சோழ நாட்டில் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகள் (1998-2007) : தமிழ்க்கலை

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி:  தமிழ்க்கலை , தமிழ் 13, கலை 1, செப்தம்பர் -திசம்பர் 2008 -------------------------------------------------------------------------------------------

சோழ நாட்டில் பௌத்தம் களப்பயண அனுபவங்கள் : வியாழன் வட்டம்

Image
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக  அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை சார்பாக வியாழ வட்ட ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்பான வாவி நூல் வெளியீட்டு விழாவும்,  “சோழ மண்ணில் பௌத்தம் : களப்பயண அனுபவங்கள்” என்ற தலைப்பிலான வியாழ வட்டச் சிறப்பு ஆய்வளிக்கை நிகழ்வும் 12.9.2024இல் தமிழ்ப் பல்கலைக்கழக பனுவல் அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் வாவி நூலை வெளியிடும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். இது, என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் வெளியீட்டிற்கு அடுத்து நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்வாகும். நூல் வெளியீட்டிற்குப் பிறகு களப்பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பல புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. கும்பகோணம் பகுதியில் திருவிளந்துறை புத்தர் கோயில் இருந்ததற்கான கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் முக்கியமான சான்றாக உள்ளது.  அங்கிருந்து பயணிக்க ஆரம்பித்தால் பட்டீஸ்வரம், பழையாறை, முழையூர், கோபிநாதப்பெருமாள்கோயில், திருவலஞ்சுழி, பாபநாசம் அருகில் மதகரம், அய்யம்பேட்டை அருகில் மண...

நாவுக்கரசரும் பௌத்தமும் : திருநாவுக்கரசர் ஆய்வு மாலை

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி:  திருநாவுக்கரசர் ஆய்வு மாலை பதிப்பாசிரியர்  : த.கோ.பரமசிவம் மற்றும் பலர்   -------------------------------------------------------------------------------------------

உலக மரபு வாரம் 2023 : தமிழக நடுகல் மரபு

Image
தஞ்சாவூர், சங்கீத மகாலில் உலக மரபு வாரத்தை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய நடுகல் மரபு தொடர்பான வரலாற்றுக் கண்காட்சி 19.11.2023 முதல் 24.11.2023 வரை நடைபெற்றது.  நடுகல் மர பினை ஒரு பறவைப்பார்வையில் நம் முன் கொண்டுவந்து நிறுத்திய அமைப்பாளர்களின் முயற்சி போற்றத்தக்கதாகும்.  இக்கண்காட்சிக்குச் சென்றது ஒரு நினைவில் நிற்கும் அனுபவம். நடுகற்களைப் பற்றி உரிய குறிப்புகளுடன் காட்சிப்படுத்திப்பட்டிருந்த விதமும், பார்வையாளர்களுக்கு யாக்கை குழுவினர் விளக்கிய விதமும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது.  இந்நிகழ்வின் ஒரு பகுதியாக "மரபுச்சின்னங்களைக் கண்டறிதல், ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வுக்கான எதிர்காலத் திட்டமிடல்", என்ற தலைப்பில் 24.11.2023இல் நடைபெற்ற கலந்துரையாடல் குழுவில் பங்கேற்று, கருத்துகளைத் தெரிவிக்கும் நல்வாய்ப்பினைப் பெற்றேன்.  அப்போது ஆய்வின்போது நான் கண்ட புத்தர் சிலைகளைப் பற்றியும் என்னுடைய  சோழ நாட...

சம்பந்தரும் பௌத்தமும் : திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை

Image
  ------------------------------------------------------------------------------------------- நன்றி:  திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை பதிப்பாசிரியர்  : த.கோ.பரமசிவம் மற்றும் பலர்   -------------------------------------------------------------------------------------------

பௌத்த சுவட்டைத் தேடி : காஞ்சிபுரம்

Image
1993இல் ஆய்வுக்களத்தில் இறங்கியபோது தஞ்சாவூர் மாவட்டத்திலும், சோழ நாட்டிலும் உள்ள பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளை வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்டோரின் நூல்களிலும் கண்டேன்.  கள எல்லைக்கு அப்பாற்பட்டு பிற இடங்களைக் காண விருப்பம் இருந்தபோதிலும் பொருளாதார சூழல், நேரமின்மை காரணமாகச் செல்லும் வாய்ப்பு எழவில்லை.  என்னுடைய ஆய்வுக்கு முதலில் நான் எடுத்துக்கொண்டது மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலாகும். அதில் அவர் கூறியிருந்த இடங்களில் என்னை அதிகம் ஈர்த்தது காஞ்சிபுரம் பகுதியாகும். காஞ்சிபுரத்தில் உள்ள, அவரும் அவருக்குப் பின் வந்த அறிஞர்களும் குறிப்பிட்டுள்ள, புத்தர் சிலைகளைக் காண ஆவல் தொடர்ந்துகொண்டே இருந்தது.  ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanajvur district,  Madurai Kamaraj University, Madurai, 1995), முனைவர்ப் பட்ட (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) ஆய்வேடுகளையும், (என் ஆய்வு நூலின் தமிழ்ப்பதிப்பையும் (முனைவர் பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம் , புது எழுத்து, காவிரிப்பட்டிணம், 2...