Posts

Showing posts from 2016

வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம்

Image
வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன், அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது.  எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ...

நிகழ்வுகள்

1993 15.8.1993, தஞ்சாவூர், 47ஆவது சுதந்திர தின விழா, திருவருட் பேரவை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மாணாக்கர் போட்டிகள், நடுவர்   1994 30.1.1994, தஞ்சாவூர், குடியரசு தின விழா, திருவருட் பேரவை, செயிண்ட் அந்தோணி பள்ளி, அருள் தியேட்டர் அருகில், மாணாக்கர் போட்டிகள், நடுவர் 8.10.1994, கோயம்புத்தூர், தமிழ்நாடு பல்கலைக்கழகப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், கலந்துகொள்ளல் 1995 7-8.10.1995, தஞ்சாவூர்,  அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,   ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு”,  கட்டுரையாளர் 1996 9-10.2.1996, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் தமிழ்க் கருத்தரங்கு, பார்வையாளர் 17-18.5.1996, கோயம்புத்தூர், தமிழக அறிவியல் பேரவை, நான்காம் கருத்தரங்கு, ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’, கட்டுரையாளர்  1997 27-31.1.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் சமூகவயமாக்கம், பார்வையாளர் 24-30.3.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம்,...