Posts

Showing posts from October, 2024

இவர் புத்தர் இல்லை, பகவர்

Image
இவர் புத்தர் இல்லை, பகவர். “கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் சிலை உள்ளது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்” என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். [1]   நாகேஸ்வரர் திருமஞ்சன வீதியிலுள்ள பகவத் (பகவ) விநாயகர் கோயிலின் கருவறையில் விநாயகர் சிலையும்,  முன் மண்டபத்தில் அவர் கூறிய சிலையும் உள்ளது. அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அப்படியே பதிவுசெய்தேன். [2]   அக்கோயிலுக்கு அருகில் பகவத் படித்துறை உள்ளது.   தஞ்சாவூர் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், முதலமைச்சரான கோவிந்த தீட்சிதர் மற்றும் மராட்டிய மன்னர்கள் காவிரி ஆற்றங்கரைகளை அழகுபடுத்த விரும்பிப் படித்துறைகளையும், கோயில்களையும், நீராழி மண்டபங்களையும் கட்டினர். காவிரியின் இரு...

தமிழக பௌத்தம் குறித்தான ஒரு கலைக்களஞ்சியம் : பேரா.கனக. அஜிததாஸ்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: பேரா. கனக அஜிததாஸ்/ முக்குடை , செப்டம்பர் 2024 ------------------------------------------------------------------------------------------- திரு உதயசங்கர் முகநூல் பதிவு, 17 டிசம்பர் 2024 திரு அய்யம்பேட்டை செல்வராஜ் முகநூல் பதிவு, 19 டிசம்பர் 2024 12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல் : கரந்தை ஜெயக்குமார்

Image
          சிந்தனை.      ஒரே சிந்தனை.      சற்றேரக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை. இந்த சிந்தனையை மையப்படுத்தியத் தேடல்.      தேடல் என்றால் சாதாரணத் தேடல் அல்ல.      பேருந்து.      மிதி வண்டி.      இரண்டும் இல்லையேல் நடை.      தன் குடும்பத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த சமூகத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த இனத்திற்காகத் தேடவில்லை.      சுத்தமான, சுயநலமற்றத் தேடல்.      துளியும் தன்னலமற்றத் தேடல்.      புத்தரைத் தேடுகிறார். தொடர்ந்து அவருடைய தளத்தில் வாசிக்க :  ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல்   ------------------------------------------------------------------------------------------- நன்றி: கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ , ...

Extraordinary Book : Supraja Kannan

Image
I am thrilled to share my thoughts on this extraordinary book, “Buddhism in Chola Nadu”. Delving deep into the book will transport us to an era, where the Buddhism was at its peak. It accords a plethora of information about the history and influence of Buddhism in the Chola dynasty. Some of the fascinating factors: Before entering into the subject, the author describes the geography of Chola Nadu in detail, including its districts and significant places associated with this ancient region, providing a solid foundation for understanding the history that follows. The author’s meticulous research and references from ancient texts reveal Buddhism’s flourishing past in these areas. The careful curation of quotes and names from various literary sources, including the revered  Thirukural, Silapathigaram, and Manimegalai  makes for an engaging read. The author elaborates on the religious significance of place names and the items associated with Buddha, making the content both interest...