தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி

மதுரையில் 20 மே 2019 அன்று தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளியின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியைத் தொடங்கிவைக்கும் அரிய வாய்ப்பினைத் தந்ததோடு விழாவினைத் தொடங்கிவைத்த பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், அறிமுக உரையாற்றிய திரு அன்புவேந்தன், உடன் உரையாற்றிய பெண்ணியலாளர் வ.கீதா நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், முகநூலில் பகிர்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. விழாவினை ஒருங்கிணைத்த ஸ்டாலின் ராஜாங்கம் அறிமுகவுரையாற்றிய அன்புவேந்தன் (இடமிருந்து ) வ.கீதா, பா.ஜம்புலிங்கம், காளிங்கன், ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ்ப் பௌத்த ஆய்வுப்பள்ளியைத் தொடங்கிவைத்து உரையாற்றல் பெண்ணியாளர் கீதா உரையாற்றல் (இடமிருந்து) காளிங்கன், அன்புவேந்தன், ஸ்டாலின் ராஜாங்கம், பா.ஜம்புலிங்கம், வ,கீதா, அருள் முத்துக்குமரன் ஸ்டாலின் ராஜாங்கம் உடன் அருள் முத்துக்குமரன் உடன் ...