தொல்லியல் ஆய்வுகள் அறிதல் : மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி
30.10.2025இல் தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசுக் கல்லூரியில் தொல்லியல் ஆய்வுகள் அறிதல் என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது.
வாய்ப்பு தந்த முதல்வருக்கும், தலைவர் உள்ளிட்ட தமிழ்த்துறையினருக்கும் மனமார்ந்த நன்றி.
![]() |
| இணைப்பேராசிரியர் கு. பரமேஸ்வரன் வரவேற்புரை |
![]() | ||
| முதல்வர் சுமதி தலைமையுரை (மேடையில் இ-வ: இரா.சாந்தி, பா.ஜம்புலிங்கம், கு.பரமேஸ்வரன், ப.இராசமாணிக்கம்)
|
![]() |
| பா.ஜம்புலிங்கம் சிறப்புரை |
![]() |
| இணைப்பேராசிரியர் ப.இராசமாணிக்கம் தொகுப்புரை |
-------------------------------------------------------------------------------------------
நன்றி: மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி (தன்னாட்சி)
-------------------------------------------------------------------------------------------









Comments
Post a Comment