தஞ்சையில் பௌத்தம்

தஞ்சையில் பௌத்தம் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை ( தஞ்சையில் பௌத்தம் ) நிறைவு செய்து பின்னர் முனைவர்ப்பட்ட ஆய்வினை ( சோழநாட்டில் பௌத்தம் ) மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், எழுதிய கட்டுரை. தமிழ்ப்பொழில் இதழ் நூற்றாண்டு காண்கின்ற இந்த இனிய வேளையில் இதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன். ------------------------------------------------------------------------------------------- நன்றி: தமிழ்ப்பொழில் , துணர் 79, மலர் 1, மே 1998 -------------------------------------------------------------------------------------------