tag:blogger.com,1999:blog-2314628352255741371.post6660234390610728265..comments2024-03-19T13:07:27.268+05:30Comments on சோழ நாட்டில் பௌத்தம்: பௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர், காஞ்சீபுரம் மாவட்டம்சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttp://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2314628352255741371.post-58913441231377068412016-04-28T13:26:51.832+05:302016-04-28T13:26:51.832+05:30Mr Krishnan odathurai (thro' email: onkrishnan...Mr Krishnan odathurai (thro' email: onkrishnan@yahoo.com)<br />Dear Sir,That is the Buddha figure. Hair style clearly shows..<br />-Thanks and regards,O.N.KrishnanDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-79788870057328761992016-04-16T19:56:12.155+05:302016-04-16T19:56:12.155+05:30அரிய தகவல்களைக் கொண்ட பதிவு.அரிய தகவல்களைக் கொண்ட பதிவு.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-46111429248476176002016-04-10T09:26:16.162+05:302016-04-10T09:26:16.162+05:30உங்கள் ஆராய்ச்சிக்கும் ஒரு ஜூனியர் கிடைத்து விட்டா...உங்கள் ஆராய்ச்சிக்கும் ஒரு ஜூனியர் கிடைத்து விட்டார் போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-51694194109697123132016-04-09T21:16:45.575+05:302016-04-09T21:16:45.575+05:30தங்கள் ஆய்வு குறிப்பிடத் தக்கது.சில தகவல்களை புரிந...தங்கள் ஆய்வு குறிப்பிடத் தக்கது.சில தகவல்களை புரிந்து கொண்டோம். தொடரட்டும் உங்கள் மகத்தான பணி வாழ்த்துகள் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-42212276550047255252016-04-09T12:31:10.775+05:302016-04-09T12:31:10.775+05:30எனக்கு நான் எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவ...எனக்கு நான் எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவு நினைவுக்கு வந்தது உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-79755890650450435452016-04-08T13:09:31.722+05:302016-04-08T13:09:31.722+05:30புத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்...புத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.Madhu Blogspot.comhttps://www.blogger.com/profile/08702376912163929034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-205795913025582572016-04-08T13:08:49.377+05:302016-04-08T13:08:49.377+05:30புத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்...புத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.Madhu Blogspot.comhttps://www.blogger.com/profile/08702376912163929034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-52171157414615696352016-04-01T12:52:41.580+05:302016-04-01T12:52:41.580+05:30பெருமகிழ்ச்சி ஐயா,
புத்தரா அல்லது தீர்த்தங்கரா என...பெருமகிழ்ச்சி ஐயா,<br /><br />புத்தரா அல்லது தீர்த்தங்கரா என்ற மயக்கம் இன்றும் உள்ளது. இது பல அறிஞர்களிடமும் காணப்படுகிறது.<br /><br />ஆராய்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்களிடமும் நிகழ்ந்துள்ளது, தொல்லியல் துறை அறிஞர் திரு. இராஜகோபால் அவர்களும் நிகழ்ந்துள்ளது, Dr.K.சிவராமலிங்கம்:Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu (முக்குடை உள்ள சிலை) என்ற நூலிலும் காணப்படுகிறது. <br /><br />தொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன் அவர்கள், 1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் அகழாய்வு மேற்கொண்ட பொழுது ஒரு சிலை கண்டெடுக்கப்பட்ட (Draupathi Bath) 3 அடி. உயரமுள்ள சிலையை புத்தர் அல்லது தீர்தங்கர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் திரு Dr.K.சிவராமலிங்கம் அவர்கள் புத்தர் சிலை என்று குறிப்பிடுகிறார். எனவே மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு சென்று, அந்த சிலையை பார்த்தேன். திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்டதை போன்று மயக்கம் ஏற்பட காரணம், சிலை உடல் பகுதி அதிகமாக சிதைவுற்று இருந்தது. சிலையின் தலைபகுதி இல்லை. கழுத்தில் இருந்து சிந்தனை கை வரை ஒரு பகுதியும், செம்பாதி தாமரை அமர்வில் இருந்து பீடம் வரை ஒரு பகுதியும் இருந்தது. சீவர ஆடையை கண்டறிய முடியவில்லை, சுருக்கமாக இச்சிலை புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் 3.5 அடி உயரமும் உள்ள சிலையை போன்று இருந்தது (ஆனால் தலைபகுதி இன்றி). தொல்லியல் துறை அந்த சிலையை படம் எடுக்க அனுமதிக்கவில்லை <br />உங்களின் இந்த வலைப்பதிவை வயலாக்கவூர் திரு வேங்கடசாமி செட்டியார் பேரன் திரு இலட்சுமிபதி அவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன். அவ்வூரில் உள்ளவர்கள் தெளிவு பெறட்டும்.<br /><br />வணிகவியல் முதுநிலை பட்டம் பெரும் வரை நான் ரஜினி ரசிகன். அவரை அவரின் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அப்பொழுது அவர் என் தொல் மீது கை போட்ட பொழுது பெற்ற மகிழ்ச்சியை நேற்று ஐயா அவர்கள் கை பேசியில் இரவு பேசியபொழுது நினைவு கூர்ந்தேன். பெருமகிழ்ச்சி - நன்றி<br />Elambodhihttps://www.blogger.com/profile/09834715805374937794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-50301516269869361592016-04-01T10:49:23.324+05:302016-04-01T10:49:23.324+05:30முனவைருக்கு வணக்கம் தங்களது பணி மென்மேலும் சிறக்க ...முனவைருக்கு வணக்கம் தங்களது பணி மென்மேலும் சிறக்க எமது வாழ்த்துகள் அரிய விடயம் அறிந்தேன் இளம்போதி தளம் சென்று வந்தேன் பகிர்வுக்கு நன்றி<br />தமிழ் மணம் 2<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-78164160598534028202016-04-01T07:57:01.685+05:302016-04-01T07:57:01.685+05:30 புத்தர், சமண தீர்த்தங்கர் குறித்து தங்கள் விளக்கம... புத்தர், சமண தீர்த்தங்கர் குறித்து தங்கள் விளக்கம் எங்களுக்கு வேறு பாட்டை உணர்த்துகிறது. <br /><br />ஒரே மாதிரித் தான் எங்களுக்கு தெரிகிறது. இவ்வளவு இருக்கிறது என்பது இப்போது புரிகிறது. நன்றி ஐயா<br />தம 1 UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com