tag:blogger.com,1999:blog-2314628352255741371.post2752516462597172986..comments2024-03-19T13:07:27.268+05:30Comments on சோழ நாட்டில் பௌத்தம்: பௌத்த சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttp://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2314628352255741371.post-17260658129315245822015-09-05T15:37:50.149+05:302015-09-05T15:37:50.149+05:30P. I. Arasu (மின்னஞ்சல் arasutor@hotmail.com வழியா...P. I. Arasu (மின்னஞ்சல் arasutor@hotmail.com வழியாக) : திரு. Jambulingam அவர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br />அக்டோபர் 2014ல் "ஆசிய ஜோதி" யை பற்றிய உங்கள பதிவை படித்த பின் துவங்கியது:"ஆசிய ஜோதி"யை இணையதளத்தில் சொற்பொருளுடன் படிக்க: bautham.net/asiajothi<br />நன்றி <br />அரசுDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-8990361629402572832015-01-23T11:51:07.081+05:302015-01-23T11:51:07.081+05:30தங்களின் தகவலுக்கு நன்றி ஐயா......!!தங்களின் தகவலுக்கு நன்றி ஐயா......!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-48846136751707846392015-01-15T00:31:01.574+05:302015-01-15T00:31:01.574+05:30வணக்கம் சகோதரரே!
அனைத்தும் அரிய தகவல்களை தரும் பத...வணக்கம் சகோதரரே!<br /><br />அனைத்தும் அரிய தகவல்களை தரும் பதிவுகளாக உள்ளது.<br />அனைத்தையும் நிதானமாக படிக்கிறேன்.<br />என் தளம் வந்து கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….<br /><br />நன்றி கலந்த நட்புடன்,<br />கமலா ஹரிஹரன். <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-35984165979902529432015-01-14T14:42:54.603+05:302015-01-14T14:42:54.603+05:30தலையில் தீச்சுடர், மேலாடை, நெற்றியில் திலகக்குறி, ...தலையில் தீச்சுடர், மேலாடை, நெற்றியில் திலகக்குறி, கையில் தர்மசக்கரக்குறி போன்றவை புத்தர் சிலைகளில் காணப்படும். இதுபற்றி முன்னர் ஒரு பதிவில் விவாதித்துள்ளோம். எது எப்படியிருப்பினும் நேரில் பார்த்து உறுதி செய்வதே நலம். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-28038536719901092512015-01-14T14:40:54.830+05:302015-01-14T14:40:54.830+05:30தங்கள் மறுமொழிக்கு நன்றி. இரண்டும் சமணரா, இரண்டில்...தங்கள் மறுமொழிக்கு நன்றி. இரண்டும் சமணரா, இரண்டில் ஒன்று புத்தரா என்ற நிலை ஒரு புறமும், ஒன்று புத்தர் என்ற நிலை ஒரு புறமும் மனதில் பதிந்துள்ளது. தொடர் களப்பணிகளும், வாசிப்பும் எனக்குத் தெளிவைத் தரும் என்ற நம்பிக்கையில் கோயிலை விட்டுக் கிளம்பினேன் என்ற சொற்றொடர்கள் மூலமாக எனது நிலையைத் தாங்கள் புரிந்துகொள்ளலாம். இப்பதிவில் ஒரு சிலையில் புத்தர் என்று குறிப்பிடக் காரணம் அச்சிலையில் ஆடை இருப்பதை நேரில் காணமுடிந்ததே. மறுபடியும் அங்கு செல்லவுள்ளேன். விரைவில் தெளிவான விடை காண்பேன். நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-5290394288471546582015-01-14T12:48:57.867+05:302015-01-14T12:48:57.867+05:30அன்பின் ஐயா,
தங்கள் பணி மிக சிறந்தது. தொடர்ந்துப்...அன்பின் ஐயா,<br /><br />தங்கள் பணி மிக சிறந்தது. தொடர்ந்துப் படித்து வருகிறேன் ஐயா.<br /><br />இரண்டு சிலைகளும் சமண சிலைகள்போல் தான் தெரிகின்றன. புகைப்படத்தைப் பெரிதுப்படுத்திப் பார்த்தாலும், ஆடைகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை ஐயா. அதனால் அவைகள் சமண சிற்பங்கள் என்றுத் தெரிகிறது.<br /><br />மேலும் சில சமண சிற்பத்தகவல்களுக்கு யான் எழுதியக் கட்டுரைப் பயன்படும் என்று நினைக்கிறேன் ஐயா.<br /><br />http://banukumar_r.blogspot.com/2011/09/blog-post.html<br /><br />http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2011-09-03-07-33-46<br /><br /><br />இரா.பானுகுமார்,<br />பெங்களூருBanukumarhttps://www.blogger.com/profile/13821212304200349127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-46156876025936807032015-01-13T21:20:36.440+05:302015-01-13T21:20:36.440+05:30அது புத்தர்சிலையே. நான் பார்த்துள்ளேன். நன்றி.அது புத்தர்சிலையே. நான் பார்த்துள்ளேன். நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-6488496782195189412015-01-13T04:32:42.885+05:302015-01-13T04:32:42.885+05:30பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகை வீரட்டானேச்சரர்...பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகை வீரட்டானேச்சரர் கோயிலிலும் ஒரு புத்தர் சிலை, கோயிலுக்கு வெளியே எந்த விதக் கட்டிடமும் இல்லாமல், சிறியதொரு தகரக் கூரையின் கீழ் உள்ளது. அந்த புத்தர் சிலை, இலங்கையிலுள்ள புத்தர் சிலை போலவேயுள்ளதால், சமணர் சிலையாக இருக்க முடியாதென நம்புகிறேன். ஆனால் திருவதிகையில் தான் திருநாவுக்கரசர் சூலை நோய் நீங்கி சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறினார். ஆகவே, திருவதிகைக்கும் சமணத்துக்கும் கூட தொடர்பிருக்கலாம். திருவதிகை வீரட்டானேச்சரம் பழமையான கோயில் என்பதற்கு அறிகுறியாக கருவறைக்கு மேலேயுள்ள விமானமும், கோபுரம் போலவே பெரிதாக, உயரமாக உள்ளது. ஆகவே அந்தக் கோயில் கூட முற்காலத்தில் சமண அல்லது பெளத்த கோயிலாக இருந்திருக்கலாம் என்று அங்கு போகும் போதெல்லாம் நினைத்துக் கொள்வதுண்டு. viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-16271406249537445672015-01-13T04:06:36.198+05:302015-01-13T04:06:36.198+05:30வழக்கொழிந்து போன சமயங்களின் ஆதாரங்களை அடையாளம் காண...வழக்கொழிந்து போன சமயங்களின் ஆதாரங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமங்களை அறிந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-171774539679176992015-01-06T05:48:37.239+05:302015-01-06T05:48:37.239+05:30அன்பின் ஜம்புலிங்கம்
தங்களின் அரிய பணீ பாராட்டுக...அன்பின் ஜம்புலிங்கம் <br /><br />தங்களின் அரிய பணீ பாராட்டுகுரியது.<br /><br />அத்தனை இடங்களூக்கும் சென்று ஆய்வுகள் செய்து - ஆவனப் படுத்துவது சிறந்த செயல் - பாராட்டுக்குரியது - <br /><br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-41929682743886809572015-01-03T22:54:06.574+05:302015-01-03T22:54:06.574+05:30இவ்வருடத்தின் முதல் பதிவு திருநாகேஸ்வரம் சிறப்புடன...இவ்வருடத்தின் முதல் பதிவு திருநாகேஸ்வரம் சிறப்புடன் தொடங்கியமைக்கு இறைவன் திருவருள் தொடர்ந்து கிடைக்கட்டும்<br /><br />இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்<br /><br />நண்பரே எமது புதிய பதிவு - எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன் - இது டேஷ்போர்டில் வரவில்லை<br /><br />தங்களது இந்த தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன் இனி இதுவும் தப்பாது என் விழிகளுக்கு..... <br /><br />நன்றி<br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-75962284835167904322015-01-03T17:36:06.394+05:302015-01-03T17:36:06.394+05:30முன்பே ஒருமுறை பௌத்த சமண சிலைகளை எப்படி அடையாளம் க...முன்பே ஒருமுறை பௌத்த சமண சிலைகளை எப்படி அடையாளம் காண்கிறீர்கள் என்று கேட்ட நினைவு. நம் ஹிந்துக் கடவுள்களுக்கு பல அடையாளங்கள் உண்டு. பெரும்பாலான புத்த சமண சிலைகள் ஒரே மாதிரி காணப்படும் சமண சிலைகளுள் இத்தனையாவது தீர்த்தங்கரர் என்று பாகு படுத்துவது இன்னும் சிரமம் உங்கள் களப் பணி சிரமம் வாய்ந்ததே. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-30592226981002370292015-01-03T01:42:33.311+05:302015-01-03T01:42:33.311+05:30வணக்கம் ஐயா,
அரிய தகவல்கள் தரும் பதிவு..உங்கள் ஆய்...வணக்கம் ஐயா,<br />அரிய தகவல்கள் தரும் பதிவு..உங்கள் ஆய்வு வெற்றிபெற வாழ்த்துகள்! பகிர்விற்கு நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-26945846891697967372015-01-02T20:54:25.705+05:302015-01-02T20:54:25.705+05:30அன்பின் அய்யாவிற்கு, சோழநாட்டில் பௌத்தம் தொடர...அன்பின் அய்யாவிற்கு, சோழநாட்டில் பௌத்தம் தொடர் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்க வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.கரந்தை சரவணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-64073359032134807712015-01-02T11:05:04.339+05:302015-01-02T11:05:04.339+05:302015 ஆம் ஆண்டில் தங்கள் பயணம் எப்போதும் போல் பயனுள...2015 ஆம் ஆண்டில் தங்கள் பயணம் எப்போதும் போல் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்.Kalaimanihttps://www.blogger.com/profile/12100827919671789684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-80911991443769377252015-01-02T02:17:52.002+05:302015-01-02T02:17:52.002+05:30இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச...இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.<br /><br />புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! <br />http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-77517361453794247602015-01-02T00:13:52.737+05:302015-01-02T00:13:52.737+05:30முனைவர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது ...முனைவர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் <br />புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.<br /><br />இது புத்தர் சிலை, இது சமணர் சிலை என்று எதனை வைத்து வேறுபாடு அறிவீர்கள்?<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-34152164268983489852015-01-01T23:24:51.137+05:302015-01-01T23:24:51.137+05:30ஐயா வணக்கம். நான்காண்டுகளில், 66பதிவுகள் என்பது கு...ஐயா வணக்கம். நான்காண்டுகளில், 66பதிவுகள் என்பது குறைவே. எனினும் ஒவ்வொன்றும் ஆய்வு நோக்கில் உள்ள பதிவுகள் என்பதை அறிந்து பாராட்டுகிறேன். இன்னும் பலநூறு பதிவுகள் கண்டு சிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் சேர்த்து வணங்குகிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-55032407385201774522015-01-01T19:02:21.188+05:302015-01-01T19:02:21.188+05:30தங்கள் பவுத்தத் தேடல் ஆச்சர்யம் அளிக்கிறது ஐயா! இன...தங்கள் பவுத்தத் தேடல் ஆச்சர்யம் அளிக்கிறது ஐயா! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-51707622758466288652015-01-01T16:56:44.105+05:302015-01-01T16:56:44.105+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-50575781546788805332015-01-01T07:00:00.716+05:302015-01-01T07:00:00.716+05:30வணக்கம்
ஐயா.
சிறப்பான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி
...வணக்கம்<br />ஐயா.<br /><br />சிறப்பான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி<br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-19536376037719172062015-01-01T05:38:01.098+05:302015-01-01T05:38:01.098+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com