Posts

Showing posts from June, 2019

தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி

Image
மதுரையில் 20 மே 2019 அன்று தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளியின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியைத் தொடங்கிவைக்கும் அரிய வாய்ப்பினைத் தந்ததோடு விழாவினைத் தொடங்கிவைத்த திரு ஸ்டாலின் ராஜாங்கம், அறிமுக உரையாற்றிய திரு அன்புவேந்தன், உடன் உரையாற்றிய பெண்ணியலாளர் கீதா நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  இவ்விழாவினைப் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும் நண்பர்கள் முகநூலில் பகிர்ந்ததைப் பதிவதில் மகிழ்கின்றேன், அவர்களுக்கு நன்றியுடன்.     விழாவினை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் அறிமுகவுரையாற்றிய திரு அன்புவேந்தன் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பெண்ணியலாளர் கீதா,  திரு காளிங்கன் உடன்     பள்ளியைத் தொடங்கிவைத்து உரையாற்றல், அருகில் பெண்ணியலாளர் கீதா       பெண்ணியாளர் கீதா உரையாற்றல் திரு காளிங்கன், திரு அன்புவேந்தன், பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பெண்ணியலாளர் கீதா உடன்     திரு ஸ்டாலின் ராஜாங்கம் உடன் திரு